Tuesday 14 June 2016



எனக்குள் எத்தனயோ எண்ணம்கள், எழுத்து படைப்புகள், செயலாற்றத் துடிக்கும் திட்டம்கள், இவைகளை யாரிடம் சொல்வேன் -- யார் விரும்பி கேட்பார்கள் -- நானாகப் போய்  முகனூலில் .போட்டு -- ஐயோ -- யார் கேட்டார்கள் இவன் கருத்தை என்று பலர் ஓடிவிடுவார்கள் -- நான் துரத்துவேன் -- ஏன் இந்த அவலம் -- இப்படி ஒரு வசதி இருக்குபோது, விரும்பியவர்கள், விரும்பியதை படிக்கட்டும்   என்று, என்  பதிவுகளை இப்படி தனியாக போட்டு புலம்பலாமே என்று ஒரு எண்ணம் -- அதுதான் இந்த Blog உருவான வரலாறு.